Thursday, May 15, 2014

நமது குடந்தை மாவட்டத்தில் 
தோழர் .V .ஜெயராமன் TOA  AO PLG section GM(o )KMB  
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் .
தேர்ச்சி பெற்ற தோழர்க்கு காரை கிளை சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

30-03-2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான
 தகுதி தேர்வின் (SCREENING TEST) தேர்வு முடிவுகள் 
இன்று (13-05-2014) வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுக்க 42 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தூத்துக்குடி தோழர்.P.சரவணகுமார் TOA (TG) அவர்களின்   தேர்வு முடிவு தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி, பாண்டிச்சேரி மற்றும் நாகர்கோவில்
 மாவட்டங்களில் இருந்து யாரும் தேர்வெழுதவில்லை.

தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
சேலம்
G.ஹம்சவேணி 
K.சாந்தி
V.மஞ்சுளா
K.பாலசுப்ரமணியன்


கோவை
P.ரவிச்சந்திரா
N.முத்துநகை
R.துரை
K.சரோஜினி

குன்னூர்
R.ரமேஷ் குமார்
A.பிரான்சிஸ் சுரேஷ்

கடலூர்
D.சரவணக்குமார்
B.சரோஜா
M.செல்வக்குமார்

தருமபுரி
S.K.அலோசியஸ் அமுல்ராஜ்
ஜைபுன்னிசா
S.ராஜா

ஈரோடு
K.விஜயகுமார்
S.உமா
K.பரமேஸ்வரி
S.பாலு
A.கவிதா
R.கலா

குடந்தை - V.ஜெயராமன்

மதுரை
S.முத்துலட்சுமி
A.முத்துமாரி
G.ராஜ்குமார்
A.தியாகு

தஞ்சாவூர் - S.வத்சலா

திருச்சி
R.மணிமாறன் 
C.மணிமேகலை 
K.மாலதி 
T.விஜயலட்சுமி 
K.சுரேஷ்பாபு 
D.மணி 

நெல்லை - D.பிரபு 

வேலூர் 
A.ஜஸ்டின் 
C.K.பன்னீர்செல்வம் 
R.பிரியா 
V.V.சத்யநாராயணன் 
S.சேது நாராயணமூர்த்தி 
K.சிவராஜ் 

விருதுநகர் - R.பிரேம்குமார்



தற்காலிகத் தேர்வு - PROVISIONAL SELECTION
தூத்துக்குடி- P.சரவணக்குமார்.


தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு...
 நமது மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment