Sunday, June 23, 2013

2006க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 2006ல் இருந்து  ஓய்வூதிய உயர்வு அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் இருந்துதான் உயர்வு அளிக்க முடியும் என்ற அரசின் வாதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

78.2 சத இணைப்பு தங்களுக்கும்  கிடைக்குமா? என 
பல ஓய்வு பெற்ற தோழர்கள்  கேள்வி எழுப்புகின்றனர். தற்போதைய உத்திரவின்படி இம்மாதம் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.  ஓய்வு பெற்றவர்களுக்கென DOT தனியாக உத்திரவிட்டால் மட்டுமே அவர்களுக்கும் இந்த பலன் கிடைக்கும்.

ஓய்வூதியர்களின் சங்கங்கள் DOTயிடம் 78.2 இணைப்பை 
அவர்களுக்கும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment